7/14/2012
5/07/2012
புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழு இந்த ஆண்டு நடத்திய மாபெரும் ஓவிய முகாமில் நான் கலந்து கொண்டேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழுவின் காப்பாளர் மதிப்பிற்குரிய மாலதி ராஜவேலு அம்மையார் அவர்களுக்கும், ஓவிய நண்பர்கள் திரு. அன்பழகன் அவர்களுக்கும், திரு. கவிமணி அவர்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓவிய முகாமில் பங்கேற்றபொழுது
ஓவிய முகாமில் தன் படைப்பில் மும்முரமாக ஓவியர் கவிமணி
ஓவியர் - கலை இயக்குனர் ஜே. கே -டன் நான்
ஓவியர் செழியனுடன் நான்
ஓவியர் ராஜ ராஜனுடன் நான்
ஓவிய முகாமில் பங்கேற்றபொழுது
ஓவிய முகாமில் தன் படைப்பில் மும்முரமாக ஓவியர் கவிமணி
ஓவியர் - கலை இயக்குனர் ஜே. கே -டன் நான்
ஓவியர் செழியனுடன் நான்
ஓவியர் ராஜ ராஜனுடன் நான்
4/12/2012
2/22/2012
1/31/2012
கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012
கர்னாடகசித்ரகலா பரிஷத்தின் ஓவியச் சந்தையைப் பற்றி பல ஆண்டுகளாகக் கேள்விபட்டும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு அந்நிகழ்வில் முதன் முறையாகக் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சுமார் 1300 ஓவியர்கள் கலந்துகொண்ட அந்த மாபெரும் ஓவியப்பிரவாகத்தில் நானும் கலந்துகொண்டதை பெருமையாக எண்ணுகிறேன்.

1/30/2012
1/15/2012
1/11/2012
Subscribe to:
Posts (Atom)