7/16/2011
வல்லமை.காம்
வல்லமை.காம் இணையதளத்தில் என் கணிணி ஓவியங்களை வெளியிட்ட திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும், நண்பர் ஓவியர். சின்னராஜ் அவர்களுக்கும், எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
7/03/2011
6/26/2011
6/24/2011
உலகின் அன்னை
மேலும், வல்லமை.காம் தளத்தில் இந்த வலைபூவிற்கும், எனக்கும் அங்கீகாரம் தந்து செய்தி வெளியிட்ட வல்லமையின் ஆசிரியருக்கும், நண்பர் ஓவியர் சின்னராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
6/17/2011
6/13/2011
5/11/2011
பேராசிரியர் சுகுமாரன்
பேராசிரியர் சுகுமாரன், இனிய நண்பர், ஆசான், அறிவு ஜீவி, கவிஞர், எழுத்தாளர், என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியிலும், கோவை அரசு கலை கல்லூரியிலும், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாற்றுத்திறனாளிகளில் ஆசியாவிலேயே முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய 'காத்திருப்பு' எனும் கவிதை நூலுக்காக பேராசிரியரின் ஓவியத்தை கோரல் ட்ரா மென்போருள் மூலம் வரைந்திருக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)





