12/23/2009

Jayakanthan


இவருடைய சில நேரங்களில்...... ம்ற்றும் சிறுகதைகளைப் படித்துவிட்டு ஆஹா ஓஹோ என்றவனும் நானே, இவருக்கு சில நேரங்களில், சரக்கு அதிகமானபின் தமிழனையும், தமிழையும் திட்டுவார் பாருங்கள். அப்போதெல்லாம் ச்...ச்....சீ...சீ....சீ.....சீய் எனும்படி இவரைத் திட்டியதும் நானே.