சாய்பாபா மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பலரை எனக்கு தெரியும். மேலும் அவர் ஒரு வறட்சியான பகுதிக்கு பெரும் பொருட்செலவில் தண்ணீர் வசதி செய்து கொடுத்தது பற்றி அறிந்திருக்கிறேன். நண்பருக்காக வரைந்த ஓவியம் இது.