5/07/2012

புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழு இந்த ஆண்டு நடத்திய மாபெரும் ஓவிய முகாமில் நான் கலந்து கொண்டேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழுவின் காப்பாளர் மதிப்பிற்குரிய மாலதி ராஜவேலு அம்மையார் அவர்களுக்கும், ஓவிய நண்பர்கள் திரு. அன்பழகன் அவர்களுக்கும், திரு. கவிமணி அவர்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஓவிய முகாமில் பங்கேற்றபொழுது

ஓவிய முகாமில் தன் படைப்பில் மும்முரமாக ஓவியர் கவிமணி


ஓவியர் - கலை இயக்குனர் ஜே. கே -டன் நான்


ஓவியர் செழியனுடன் நான்


ஓவியர் ராஜ ராஜனுடன் நான்