11/03/2010

nadikar thilakam Sivaji

இது நான் முதன்முதலாக கோரல் ட்ரா மென்பொருளில் வரைந்த ஓவியம். சிவாஜி காலமான மறு வாரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தில் வரைந்தேன், அன்றிலிருந்து நண்பர் கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அர.சுப்பிரமணி மூலமாக பல அயல் நாட்டினருக்கு இது போன்று கிராபிக் ஓவியங்கள் இன்று வரை வரைந்துகொண்டிருக்கிறேன்.

11/01/2010

Ernasto.M My Son

இது என் மகன் எர்னெஸ்டோ.