7/16/2011

வல்லமை.காம்

வல்லமை.காம் இணையதளத்தில் என் கணிணி ஓவியங்களை வெளியிட்ட திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும், நண்பர் ஓவியர். சின்னராஜ் அவர்களுக்கும், எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

1 comment:

ஷர்புதீன் said...

கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!